யாழ் - இளம்பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!!!!
முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி கற்குழி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை