தவறுதலான தோட்டாவால் இளம்பெண் பலி!!

 


கொழும்பில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (13-02-2023) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.