இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் புற்றுநோய் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் (வயது 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் நேற்றைய தினம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை