எரிபொருள் இறக்குமதிக்கு புதிய நிறுவனங்கள் தெரிவு!!

 


எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிக்கக்கூடிய மூன்று தனியார் நிறுவனங்கள் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ள நிலையில்,  

ஏறக்குறைய 10 தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம் , விண்ணப்பங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழு மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.