பட்டக்கலைஞனுக்கு யாழ்ப்பாணம் நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!

 


2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட  அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட  ம.பிரசாந்தின் புகைப்படத்தையும்  ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பிற்குரியது..

 அந்த கலைஞருக்கும் ஏனைய பட்ட வடிவமைப்பாளருக்கு இது பெரும் ஊக்க சக்தியாக இருக்கும்.


இதனைகாட்சிப்படுத்திய சிவபூமி அரும்பொருட்காட்சியக நிர்வாகத்தினருக்கும் அதனை நிர்வகிக்கும் அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன்  ஐயாவுக்கும் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.



பட்ட வடிவமைப்பாளர் ம.பிரசாந்  வல்வெட்டித்துறையில் இம்முறை நடைபெற்ற பட்டப்போட்டியிலும் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.