சுவிஸில் இடம்பெற்ற கொடூர சம்பவம் - சிற்றுண்டிச் சாலையில் மனைவியைப குத்திக்கொன்ற கணவன்!!

 


சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது. 

இலங்கைத் தமிழர்களான இவர்கள்,   சுவிஸ் - ஆர்கெவ் - கான்டன், ரப்பர்ஸ்வ் பகுதியில்  "பென்னர்ஸ் எர்ஸ்கெவ் " என்ற சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ற வேளை,   காலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

47 வயதான பெண் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த போது, அங்கு சென்ற பொலிசார் , காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் 57 வயதான கணவர் பொலிசாரிடம் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.