6 இலட்சம் குடும்பங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அவலம்!!
குறைந்த வருமானம் பெறும் 6 இலட்சம் குடும்பங்களின் வீடுகளில் விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தோட்டப்புற மக்களுக்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு பெரும் சுமை எனவும் இதனால் அவர்களின் அன்றாட வாழ்வில் பாரிய சுமை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மக்களின் மின்பாவனை வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் வருமானம் குறைந்த குடும்பங்கள் தமது அன்றாட செலவுகளைக் குறைத்து , மின் கட்டணம் செலுத்தும் அபாய நிலை உருவாகியுள்ளதாகும் முக்கியஸ்தர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை