பாடப்புத்தகங்களை அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரிப்பு!!
பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு 450 கோடியாக இருந்த புத்தக அச்சிடும் செலவு இந்த ஆண்டு 1600 கோடியாக.உயர்ந்துள்ளது எனவும் அரசாங்கத்திற்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 27 ம் திகதியுடன் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை