இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவும் ஜப்பான்!!


ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, 

அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.