12 வயது பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!!

 


திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர்  35 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


 அடித்து துன்புறுத்திய தந்தையின் கொடுமை தாங்க முடியாது முன்னிலையில் வசிக்கும் தனது தாயாரைத்தேடி இவ்வளவு தூரம் சைக்கிளில் பயணித்ததாக சிறுவன் பொலிசாரிடம் தெரிவித்தள்ளார். 


சிறுவனை தேடுவதற்காக 50 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று தயார்படுத்தப்பட்டிருந்ததாக அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 


சிறுவனைத் தேடி சென்ற பொலிஸார் பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் மகனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.