மாமனிதர் சிவனேசன் ஐயாவின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் மல்லாவியில் அமைந்துள்ள நினைவிடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. மக்கள் தமது மலர்தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை