கொழும்பில் துப்பாக்கிச்சூடு!!
கொழும்பு பகுதியொன்றில் வாகன கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (25-03-2023) ஹோமாகம - மாபுல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைக் கொண்டு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை