போட்டிப் பரீட்சை நிறுத்தம்!!

 


ஆசிரியர் சேவைக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(25.03.2023) இப் பரீட்சை நடைபெற இருந்த நிலையில்  உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்தப் பரீட்சை இடம்பெறமாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.