தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் விடுவிப்பு!!
தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் 5000 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கிளிநொச்சி - விவேகானந்த நகரைச் சேர்ந்த இவர் நோயாளர்காவு வண்டி சாரதியாக உயிர்காப்பு பணியை முன்னெடுத்தவர்.
2008 இல், வவுனியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணி செய்தவர் என்ற குற்றச்சாட்டிவேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை