இரண்டு வாரங்களுக்கு யாழ்ராணி ரயில் சேவை பாதிப்பு!!

 


வவுனியா – ஓமந்தை இடையிலான ரயில் பாதையின், பாலங்கள் திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. 


இதன் காரணமாக நாளை (27) தொடக்கம்ஏப்ரல் 9 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது. 


இதனால் வவுனியா – காங்கேசன்துறை இடையிலான யாழ்ராணி ரயில் ஓமந்தை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


காங்கேசன்துறையில் இருந்து காலை 06 மணிக்கு புறப்படும் ரயில் ஓமந்தை நிலையத்தை வந்தடைந்து பி.ப 03.45க்கு ஓமந்தை நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.