உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக களனி பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பிற்காக கடமையாற்றியிருந்த பெண் பொலிஸை குறித்த கான்ஸ்டபிள் தாக்கியுள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியையும் திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த ஆண் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை