பாகிஸ்தானில் பிறந்த அதிசய குழந்தை!!

 


பாகிஸ்தானில் குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆசனவாய் இன்றி பிறந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை பாதிக்கும் டிஃபாலியா நோய் பாதிக்கப்பட்டு குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடனும், ஆசனவாய் இன்றியும் பிறந்துள்ளது.

இப்படி பிறக்கும் குழந்தைகளின் ஒரு உறுப்பை மருத்துவர்கள் அகற்றிவிடுவர். ஆனால் இந்த குழந்தைக்கு இவ்வாறு அகற்றாமல் விட்டுவிட்டனர் மருத்துவர்கள்.

இது குறித்து வெளியான தகவலில், ஒரு ஆண்குறி மற்றொன்னை விட 1 செ.மீ பெரியதாக இருந்ததாகவும், குழந்தையால் இரண்டு இரண்டு துவாரங்களிலிருந்தும் சிறுநீர் கழிக்க முடிந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த குழந்தை ஆசனவாய் இன்றி பிறந்ததால் மருத்துவர்கள் கொலோனோஸ்கோபி எனும் அறுவை சிகிச்சை மூலம் கழிக்கும் வகையில் ஒரு திறப்பை உருவாக்கியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.