கடலுக்குள் துப்பாக்கி!!

 


தலைமன்னார் கடலில் இந்திய படகுகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் T56 ரக துப்பாக்கி கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்த குழுவொன்று கண்காணிப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே துப்பாக்கி கடலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மன்னார் கடற்படை அதிகாரி ஒருவர் நேற்று (8) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.