தையிட்டி விகாரையினை அகற்றக் கோரி இன்று மீண்டும் போராட்டம்!
தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில் விகாரையினை அகற்றக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை