பிரபல தமிழ் எழுத்தாளரின் பதிவால் எழுத்த சர்ச்சை
பாசிக்குடாவில் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் யாரேனும் நண்பர்கள் என்னை மட்டக்களப்பு வரை கூட்டிச் சென்று கொழும்புவுக்கு பஸ் எற்றி விட முடியுமா என பிரபல தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா என்பவர் முகநூலில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இது ஒரு விளையாட்டான விடயமல்ல. இவர் இங்கு வந்து இருந்து நம் பிரதேசத்தில் உயிர் அச்சுறுத்தல் என்று பதிவிடுவது சும்மா விட்டுவிட வேண்டிய ஒன்று அல்ல. இதை பொலிஸார் சரியாக விசாரிக்க வேண்டும் என மட்டக்களப்பை சேர்ந்த Ladchumiharan Yoganathan முகநூலில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை