தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள்!!

 


இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று (6) தஞ்சம் அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் அவர்களை மரைன் பொலிசார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.