வடமராட்சி. கிழக்கைச் சேர்ந்த இளைஞர் பிரான்சில் தற்கொலை!!

 


யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு சென்று பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய   இளை வடமராட்சி.  கிழக்கைச் ஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்  கூறப்படும் நிலையில் இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.