மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!

 


யாழ்.சாவச்சேரி இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த மாணவர் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஆசிரியரின் தாக்குதலில் தலையிலும் முகத்திலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும்  பாடசாலை அதிபரின் தலையீட்டால் வைத்தியசாலை நிர்வாகத்தின் துணையுடன் , பாதிக்கபப்ட்ட  மாணவனை வெள்ளிக்கிழமை மாலையே வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாது குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாவச்சேரி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.