நெடுந்தீவில் படகு விபத்து!!
![]() |
நெடுந்தீவு - இறங்கு துறையில் ரோலர் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் 38 பேரையும் மீட்டு காப்பாற்றியுள்ளனர்.
குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு வரையில் பயணித்த படகே இவவிபத்துக்கு உள்ளானது. மக்களின் உடமைகள் நீரில் மூழ்காத வண்ணம் கடற்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை