ரயில் தடம்புரண்டு இந்தியாவில் பாரிய விபத்து!!
இந்தியா - ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இத்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிந்திருப்பதாகவும் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது ஒரு "கடுமையான விபத்து" எனக்கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
.50 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல உதவிகளும் வழங்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை