புலம்பெயர் தமிழர் இத்தாலியில் மரணம்!!


இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று பேர் பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து   அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.

சம்பவத்தில் , காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 42 வயதுடைய ஒருவர்  உயிரிழந்துள்ள நிலையில்  ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம் சாரதியும் மற்றவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

27 வயதான இளைஞர் ஒருவரே விபத்துக்குள்ளான காரை  ஓட்டிச்சென்றதாகவும்  அந்த நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.