இலங்கையில் பெருகும் சைபர் குற்றங்கள் - 75 பேர் கைது!!

 


இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.


கடந்த சில மாதங்களாக, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் அச்சுறுத்தப்படுவதும் அதற்கு தாங்களே காரணமாக இருப்பதும் நாம் அன்றாடம் பார்க்கும் செய்தியாகவே உள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.