திருமணம் செய்த பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து தற்கொலை!!

 


கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்,  சிறுவயதிலேயே திருமணம் முடித்த இவர்,  கல்வியில் சிறந்து விளங்கியவர் என்பதால் திருமணத்தின் பின்னரும் கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மரணம் நண்பர்கள்,  உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.