சாதாரண தர பரீட்சாத்திகளுகான முக்கிய அறிவிப்பு!!

 


முன்கூட்டியே அனர்த்த நிலையைக் கையாள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

 இவ்வாறான நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் இதுவரை சாதாரண தரப் பரீட்சை ஒருவித தடங்கலும் இன்றி நடைபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.