கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளார்.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைப் பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை