முல்லைத்தீவு இளைஞர்கள் கட்டாரில் மர்ம மரணம்!!

 


கட்டாருக்கு வேலைக்காகச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வறுமை காரணமாக வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இளைஞர்கள் இருவருக்கும் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்  தமது குடும்ப வறுமையை  போக்க வெளிநாட்டுக்கு வேலைதேடிச்சென்ற இளைஞர்கள்  உயிரிழந்த சமபவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.