40க்கு மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

 


மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இன்று (28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.