பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
பேருந்தில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாகி தங்க கதைகளைத் திருடும் சம்பவம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தங்க நகை திருடிய நபர் ஒருவரைக் கட்டுநாயக்க பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 4 போதை மாத்திரைகளும் சில தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை