பிரான்சில் பரீட்சையில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன்!!
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்களில் சிக்கி காயத்துடன் பிரான்ஸ் வந்த இந்த இளைஞன் இன்று france Bac தேர்வில் Physique பாட பிரிவில் 19/20 புள்ளிகளை பெற்று முதன்மை பெற்றுள்ளார்.
"போர் தந்த வலிகளுடனும், இழப்புகளுடனும் வந்தாலும் சாதித்துக் காட்டுவோம் என்ற பெருமையை எமது சந்ததி புலம்பெயர்ந்த நாடுகளில் சாதித்து காட்டுகிறது" முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை