மலைமகம் வந்து 200 வருடங்கள் - மன்னாரில் இருந்து நடைபவனி!!
தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் , மன்னாரில் இருந்து மலையகம் வரை மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூர்ந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் நடைபெறவுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியானமையை நினைவு கூர்ந்து ஆரம்பமாகும் இந்த நடை பேரணி, நாளை , வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகி எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி நிறைவுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை