இளம் தாய் மற்றும் குழந்தை மாயம்!!
ஹேவாஹெட்ட பகுதியில் தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய தாயும் ஒன்றரை வயது குழந்தையும் காணாமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹங்குரன்கெத்த பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அங்குருவாதொட்டவிலும் தாயும் குழந்தையும் காணாமல் போன சம்பவம் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை