அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!
படைப்பாளி கோபிகை அவர்களின் ஆறு நூல்களின் வெளியீடும் , அமரர் சேனுகா துரைராஜா எழுதிய இளவரசி குறுங்கதை வெளியீடும் எதிர்வரும் 29.09.2029 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நெல்லியடியில் உள்ள, யா/ திரு. இருதய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சு. ஜெயச்சந்திரன் ( ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் - புளியங்குளம்) தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், வைத்தியர் தியாகராஜா சுதர்மன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் , தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் திரு. த. கிருபாகரன் உட்பட சான்றோர்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாகவும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை