ஷஷி வீரவங்சவின் வழக்கு தொடர்பில் மாற்றம்!!

 


ஷஷி வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு ஒரு நீதிவானுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை , ஷஷி வீரவங்ச சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன , பிறப்பித்துள்ளார்.

இதன்படி, நாளை (12) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர், அந்த வழக்கை வேறொரு நீதிவானுக்கு வழங்க நீதியரசர் உத்தரவிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.