மாத்தறை பாடசாலைகளுக்குப் பூட்டு!!!

 


நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.