திரிபோசா மா திருடிய இருவர் கைது!

 


மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 பக்கற் திரிபோசா மா பக்கற்றுக்களைத்  திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம்  (12)  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.