தடைகளை தாண்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் துணிச்சலாக சென்ற பொது மக்கள் மாத்திரமே கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்துக்குள் சென்று விளக்கு ஏற்றினர்.
கருத்துகள் இல்லை