பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!
ஜா- எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார்.
இவர் ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை