பண்ணாகமம் மாணவியின் சாதனை!!!
யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார்.
இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.
அதேவேளை வித்தகியின் சகோதரி எழிலினி பிரணவரூபனும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாடசாலைக்கும் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பாராட்டுகளை பலரும் கூறிவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை