4 நாட்களில் 104 பேர் கைது - யாழில் சம்பவம்!!
யாழ்ப்பாணத்தில் தொஸார் முன்னெடுத்துள்ள தொடர் தேடுதலில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை