ஈரானில் பாரிய குண்டுவெடிப்பு!

 


ஈரானில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.


இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது ஈரானின் கெர்மான் நகரில் இடம்பெற்றுள்ளது.


நான்கு வருடங்களிற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ அதிகாரி கசேம்சுலைமானியின் நினைவேந்தல் நிகழ்விலேயே குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.