29 வயது இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!
வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பெண்னின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை