இளம் பிக்குவிற்கு நேர்ந்த துயரம்!!

 


வயோதிப பிக்குவால் 16 வயதான இளம் பிக்கு ஒருவர் பலமுறை துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

தெவனகல, கரஹம்பிட்டிஹல விஹாரை ஒன்றில் வசிக்கும் வயோதிப பிக்குவே இந்த மோசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளம் பிக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், சட்ட வைத்திய அறிக்கை கிடைக்கும் வரை சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.