ஊர்காவல்துறை நாரந்தனை பகுதியில் இருவர் கைது!


ஊர்காவல்துறை நாரந்தனை பகுதியில் 10 பவுன் தாலி திருட்டு போன சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த வருட இறுதி பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்ற நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.