ஊர்காவல்துறை நாரந்தனை பகுதியில் 10 பவுன் தாலி திருட்டு போன சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வருட இறுதி பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்ற நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கருத்துகள் இல்லை