தமிழின் இருப்பே தமிழரின் இருப்பு!-கனடா📸
தமிழ் மரபுரிமைத் திங்களின் தொடக்க நாள் நிகழ்வு சனவரி 8, 2024, திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு மார்க்கம் நகரில் ஆனின் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது!
கனடா தமிழ் மரபியல் நடுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், அரசியல் பிரமுகர்களின் உரைகள் என்பன இடம்பெற்றதோடு பதாகை வழங்கி சமூக அமைப்புகள் ஊடகங்கள் பலவற்றிற்கும் மதிப்பளித்தலும் நடைபெற்றது!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilB9Nh-1q7ohrLg0zeXD_UIALdsiY92waMRdlijqtbvLRznMVZeYPSCT12lwgnAZIl4b5poHTkkb57tre0xUqnfk414rO7sJwmFVSRECDDMWEuTGhbYXwVaOa0lWotXlJZRtbYOiGB7BICj-mW9FR9ILUOKlUdwoPOu5u5n0MZ4Oo-jwMe_KEgpueFrAU/s1600/FB_IMG_1704909641242.jpg)
கருத்துகள் இல்லை