இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் இணையவுள்ள இந்திய நிறுவனம்!!

   


இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா டெலிகொமின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை அரசாங்கம் பணத்தை திரட்டுவதற்காக பொருளாதாரத்தின் பல துறைகளை தனியார் மயமாக்கவுள்ள நிலையில்

 இலங்கை அரசானது தனக்கு சாத்தியமான முதலீட்டாளர்களின் முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுத்தது.

அதற்கமைய மூன்று பாரிய நிறுவனங்கள் ஏலதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

மேலும், ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனத்தின்(jio) தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக இதனைப் பயன்படுத்துவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.